ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல்
அமைச்சர் குழுவினருடன்
சீனா பயணமானார்
நான்கு
நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு,
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன இன்று
பிற்பகல் 1.20 மணியளவில் சீனாவுக்கு
பயணமானார்.
இப்பயணத்தில் ஜனாதிபதியின்
பாரியார் ஜயந்தி சிறிசேனவும் சென்றுள்ளார்
ஜனாதிபதியுடன்
அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனரத்ன, ரவி கருனநாயக்கா, ரவூப் ஹக்கீம், விஜேதாச
ராஜபக்ஸ, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர்களும்
சென்றுள்ளனர்.
சீனா ஜனாதிபதி ஜி
ஜின்பிங்கின் அழைப்பையேற்றே, ஜனாதிபதி சீனாவுக்கு சென்றுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.