ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன்
இந்தியப்
பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
( படங்கள் இணைப்பு
)
இரண்டு நாள்
பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பிரதமர் மோடி,
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் ஜனாதிபதி
மாளிகையில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது மீனவர்கள் பிரச்னை, இலங்கைத்
தமிழர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இன்று மாலை 3.15 மணிக்கு நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இன்று மாலை 3.15 மணிக்கு நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.