தென்கிழக்கு பல்கலைகழக ஊழியர்களுக்கிடையிலான
கிரிக்கெட் சுற்றுபோட்டி!
-கலீல் எஸ். முஹம்மத்-
தென்கிழக்கு பல்ககலைகழக ஊழியர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு பல்கலைக்கழக மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20.03.2015) வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக தென் கிழக்கு பல்கலைகழக உப வேந்தர் எஸ் எம் முஹம்மத் இஸ்மாயில் கலந்து கொண்டார். இதன்போது வெற்றி பெற்ற வீரர்களுக்கு சம்பியன் கிண்ணம் மற்றும் பரிசுகள் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.