முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
ஃபீல்ட் மார்ஷலாக தரமுயர்வு
முன்னாள்
இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ஃபீல்ட்
மார்ஷல் தரத்துக்கு
இன்று 22ஆம்
திகதி ஞாயிற்றுக்கிழமை
பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
உட்பட அமைச்சர்கள்
மற்றும் முப்படை
பிரதானிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது
முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன், ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவினால் ஜெனரல் சரத் பொன்சேகா, ஃபீல்ட்
மார்ஷல் தரத்துக்கு
பதவியுயர்த்தப்பட்டார்.
உலகில்
இராணுவ அதிகாரி
ஒருவரின் மிக
உயர்ந்த பதவியாக
ஃபீல்ட் மார்ஷல்
காணப்படுகின்றது.
இந்தியா,
பாகிஸ்தான் உட்பட சில் நாடுகளில் மாத்திரமே
இந்த பதவி
காணப்படுவதுடன் இந்த பதவிக்கு தெரிவாகும் முதலாவது
இலங்கையர் சரத்பொன்சேகா
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.