தோல்வியைத் தழுவியதால்
கதறிய இந்திய ரசிகர்கள்
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி
ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான ஆட்டத்துக்கு
ஈடு கொடுக்க
முடியாமல் இந்திய
அணி 95 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சிட்னி
மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் பலரும்
கண்ணீர் விட்டு
கதறி அழுதனர்.
இந்திய அணி
இறுதிக்கு முன்னேறாததால்
வருத்தம் அடைந்த
ரசிகர்கள் ஒருவரை
ஒருவர் கட்டித் தழுவி
ஆறுதல் கூறிக்
கொண்டனர்.
329 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி
ஆடிய இந்திய
அணி, 46.3 ஓவர்களிலேயே
அனைத்து விக்கெட்டுகளையும்
இழந்து 233 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தோல்வியை
தழுவியது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.