அரச கணக்காளர் சேவைக்கு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில்
ஐந்து பேர் தெரிவு
அரச கணக்காளர் சேவைக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கள் கிழமை இவர்களுக்கான நியமனம் வழக்கப்படும்
என இலங்கை அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.