மீனவர் ஒருவரின்
வலையில் சிக்கிய இராட்சத மீன்!
கிளிநொச்சி
நாச்சிக்குடா கடலில் மீன் பிடியில் ஈடுபட்ட
மீனவர் ஒருவரின்
வலையில் சுமார்
இரண்டாயிரம் கிலோ நிறையுடைய அரியவகை மீன்
ஒன்று அகப்பட்டுள்ளது.
இன்று
காலை அகப்பட்ட
மீனை பலர்
ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.