பிரதமர், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம்
பிரதமர்
ரணில் விக்ரமசிங்க
இன்று காலை
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் செய்தார்.
உயிர்த்த
ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட
பயங்கவராதத் தாக்குதலின் போது இந்த தேவாலயம்
சேமடைந்திருந்தது. தேவாலயத்தின் புனரமைப்பு
நடவடிக்கைக்கு அரசாங்கம் பங்களிப்பு வழங்கியுள்ளது. பிரதமர்
ரணில் விக்ரமசிங்க
இதன் போது
வணக்கத்திற்குரிய பிதாவைச் சந்தித்து இந்தப் பணிகள்
குறித்து கலந்துரையாடினார்.
தாக்குதலில்
உயிரிழந்த மற்றும்
காயங்களுக்கு உள்ளானவர்களை நினைவுகூர்ந்து
விசேட தேவ
ஆராதனையும் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க
இதில் கலந்து
கொண்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.