விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனை சந்தித்தார்
முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. அலிசாஹிர் மௌலானா!
திருச்சியில்
இடம்பெற்றுள்ளதாக
இந்திய ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
தே.மு.தி.க தலைவர்
விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
அலிசாஹிர் மௌலானா
ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று திருச்சியில்
இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது
அவர் விஜயகாந்தின்
உடல்நிலை மற்றும்
சமகால அரசியல்
நிலவரங்கள் குறித்து விஜயபிரபாகரனிடம் பேசியிருந்த அலிசாஹிர்
மௌலானா, விஜயபிரபாகரனை
இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அத்துடன்,
புதிதாக அரசியலில்
நுழைந்து இருக்கும்
விஜயபிரபாகரனுக்கு தனது வாழ்த்தினையும்
அலிசாஹிர் மௌலானா
இதன்போது தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.