மரண தண்டனையை
நிறைவேற்றுவதற்கான
உத்தரவில் கையெழுத்திட்டுள்ள
ஜனாதிபதி!
சற்று முன் அறிவிப்பு
நான்கு
குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் தாம்
கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக
நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது
சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போதே
அவர் குறித்த விடயத்தை சற்று முன் அறிவித்துள்ளார். அத்துடன் மரண தண்டனையை
நிறைவேற்றுவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.