தெரிவுக்குழுவில் முன்னிலையாகிறார்
முன்னாள் அமைச்சர் ரிசாட்
உயிர்த்த
ஞாயிறு தாக்குதல்
தொடர்பில் விசாரணைகளை
மேற்கொள்ளும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம்
வழங்க ஆஜராகுமாறு
முன்னாள் அமைச்சர்
ரிசாட் பதியுதீனுக்கு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாதம்
26ஆம் திகதி
தெரிவுக்குழுவிற்கு சமூகமளிக்குமாறு ரிசாட்
பதியுதீனுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இதன் போது
விளக்கங்களை முன் வைப்பதற்கு ரிசாட்
பதியுதீன் தயாராகி வருகின்றார்.
மேலும்,
உயிர்த்த ஞாயிறு
தாக்குதல் தொடர்பில்
சாட்சியம் வழங்க
பிரதமர் உள்ளிட்ட
நான்கு அமைச்சர்களுக்கும்
தெரிவுக்குழுவிற்கு வருகை தருமாறு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.