கல்முனை சாத்வீக சத்தியக்கிரகப்
போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தம்
கல்முனையில்
73 வீத முஸ்லிம் மக்களும் 27 வீத தமிழ் மக்களும் உள்ளனர். நிலத் தொடர்பில்லாத
தமிழ் பகுதிகளை இணைத்து தனியாக பிரதேச செயலகம் கேட்பதில் நியாயமில்லை எனத்
தெரிவித்து மேற்கொண்டு வந்த முஸ்லிம் மக்களின் சாத்வீக சத்தியக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 20
ஆம் திகதி ஆரம்பமான சாத்வீக சத்தியக்கிரகப் போராட்டத்திற்கு
எதுவித அரசியல் வேறுபாடுகளும் காட்டாது பிரதேச வேறுபாடுகளின்றி அனைத்து முஸ்லிம்
மக்களும் பொது அமைப்புக்களும் விளையாட்டுக் கழகங்களும் ஆதரவு வழங்கியிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.