அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்வதில்
முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் தீர்மானம்
தனக்கு
எதிரான அனைத்து
விசாரணைகளும் முடிவடையும் வரை எந்தவிதமான அமைச்சுப்
பதவிகளையும் ஏற்க தயாரில்லை என நாடாளுமன்ற
உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள
ஊடகம் ஒன்றிற்கு
வழங்கிய பேட்டியிலேயே
அவர் இவ்வாறு
கூறியுள்ளார்.
அமைச்சுப்
பொறுப்புகளை பெறுவதற்கு தமக்கு அவ்வளவு அவசரம்
இல்லையென்றும் அத்துடன் நடைபெறும் விசாரணைகளின் அறிக்கை
கிடைக்க வேண்டும்
என்றும் தெரிவித்துள்ளார்.
எந்த
நேரத்திலும் அனைத்து விசாரணைகளுக்கும் தயாராகவிருப்பதுடன், அதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் தயாராகவிருப்பதாகவும்
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.