இது எப்படியிருக்கிறது?
சாதுவாக செயல்படவேண்டிய தேரர்..........
மட்டக்களப்பு
மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேர பொலிஸ் சீருடையிலான உருவத்தையொட்டிய பொம்மை ஒன்றுக்கு தீ மூட்டிய
சம்பவம் ஒன்று
பதிவாகியுள்ளது.
இலங்கையின்
பாதுகாப்பு துறையை கேவலப்படுத்தும் இவரின் இந்த செயல்பாட்டை இலங்கை அரசு கண்டிக்குமா? இவருக்கெதிராக சட்ட
நடவடிக்கை எடுக்குமா?
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.