இப்படியும் ஒரு அழைப்பு!
எனது அன்பின் சாய்ந்தமருது உறவுகளுக்கு.

இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட எத்தனிக்கும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடைசெய்யக் கோரி கல்முனை முஸ்லிம் மக்கள் மேற்கொள்ளும் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இன்று (23) ஞாயிற்றுக்க்கிழமை கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் நடைபெறுகிறது.

எனவே இவ் சத்தியாகிரக போராட்டத்தில் சாய்ந்தமருது மாளிகைக்காடு பள்ளித்தலைவர் எம்.வை.எம்.ஹனீபா சேர் மற்றும் சாய்ந்தமருது தோடம்பழ உறுப்பினர்கள்,பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் இளகிய மனதுடன் அழைக்கின்றேன்.

கௌரவ ஏ.எம்.பைறூஸ்
கல்முனை மாநகரசபை உறுப்பினர்




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top