கட்டார் நாட்டின் புதிய இலங்கைத் தூதுவராக .எஸ்.பி லியனகே

ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்



கட்டார் நாட்டின் புதிய இலங்கைத் தூதுவராக .எஸ்.பி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து திரு.லியனகே நேற்று தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top