சியம்பளாகஸ்கொடுவ - தொரேணகெதர பாதையை

கார்பட் இட்டு அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்றது.



குருநாகல் மாவட்டம், சியம்பளாகஸ்கொடுவ - தொரேணகெதர பாதையை கார்பட் இட்டு அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்றது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவின் வேண்டுகோளுக்கிணங்க, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சின் 8.22 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் இவ் அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்களும் ஏராளமான பொது மக்களும் கலந்து சிறப்பித்னர்.






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top