அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின்
கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது கிளை
சாய்ந்தமருதில் திறந்து வைப்பு
இலங்கை
அரச வர்த்தகக்
கூட்டுத்தாபனத்தின் (STC 08ஆவது
கிளை
) சாய்ந்தமருது
நகரில் நேற்று 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இலங்கை
அரச வர்த்தகக்
கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக
உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர்
முஸ்தபா கல்ந்து சிறப்பித்திருந்தார். அமைச்சர் றிசாத் பதியுதீனுடன்
மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள்
உட்பட பொதுமக்களும்
கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.