பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்னவிற்கு 

பிரியாவிடை!

இன்றுடன் ஓய்வு பெற்று செல்லும் பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்னவிற்கு பொலிஸ் தலைமையகத்தில் இன்று பிரியா விடை நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த காமினி நவரத்ன, தன்னுடைய 34  வருட பொலிஸ் பதவிக்காலத்தில் சிறந்த முறையில் கடமைகளை முன்னெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பதவியிலிருந்து தான் ஓய்வு பெற்றாலும் தான் நாட்டின் நீதி, சட்டம் போன்றவற்றை ஏற்படுத்த எதிர்வரும் காலங்களில் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில், சமூக சேவையில் இணைந்து பொதுமக்களுக்கும் தன்னால் இயன்ற சேவைகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top