மெளலவி முபாறக் அப்துல் மஜீட்
அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன்
இணைந்து செயல்பட முடிவு!
கல்முனை அக்றம் பாம்ஹவுஸ் பணிப்பாளரும், சவூதிய்யா ரவல்ஸ் உரிமையாளரும், உலமாக் கட்சியின் ஸ்தாபகருமான சங்கைக்குரிய மெளலவி முபாறக் அப்துல் மஜீட் அவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களோடு இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார் என அறிவிக்கப்படுகின்றது
இவர்
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் .கட்சியின் கொள்கைகளயும்,
,அமைச்சர் றிஷாட்
பதியுதீன் அவர்களின்
சமூக உணர்வுகளையும்
தேச மக்களிடம்
கொண்டு செல்வதற்கு ஏற்ப
நடவடிக்கைகளில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.