குடும்பமில்லாமல் அதிகாரப்பூர்வ
இல்லத்தில் குடியேறினார்
பாரதப் பிரதமர் நரேந்திர
மோடி
இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்தரி மோடி, டில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு இன்று குடியேறினார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதுவரை அனைத்து பிரதமர்களும் குடும்பத்தோடு தான் பிரதமர் இல்லத்துக்கு குடியேறுவார்கள். அவர்கள் அனைவருமே, பிரதமர் இல்லத்தை தங்களுக்கு ஏற்ற வகையில் அரசுச் செலவில் பல மாறுதல்களை செய்யச் சொல்லுவார்கள்.
ஆனால், மோடியோ, வீட்டுக்கு வெள்ளையடிக்கும் பணியைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் செய்ய அறிவுறுத்தாமல், பிரதமர் இல்லத்தில் இன்று குடியேறியிருப்பது அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.