புலம் பெயர்ந்து வெளிநாடுகளில்
வாழும் இலங்கை பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து அங்கு பணி புரியும்பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா தெரிவித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த சுமார் 1.8 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர். பெரும்பாலான இலங்கை பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்வதோடு அங்கு பணி புரிந்து வருகின்றனர். அவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சிறப்பு பதிவாளரான டேனியல் டிக்கின்சன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.