13-வது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்தல் :
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
செய்தியாளர்களிடம் தகவல்
தமிழக
மீனவர்களின் பிரச்சனை குறித்து இலங்கை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவுடன் பிரதமர் நரேந்திர மோடி
விவாதித்ததாக இந்திய வெளியுறவுத் துறை
அமைச்சர் சுஷ்மா
ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு
அமைச்சராக இன்று
பொறுப்பேற்றுக் கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் 13வது சட்டத்திருத்தத்தை
அமுல்படுத்தவும் மோடி வலியுறுத்தியிருப்பதாகவும்
அமைச்சர் சுஷ்மா
ஸ்வராஜ் செய்தியாளர்களிடம்தகவல் தெரிவித்துள்ளார்.
![]() |
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் |
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.