நாளை பதவி ஏற்கவுள்ள மோடியின் மந்திரிசபையில்
இடம் பெறப்போவது யார், யார்? புதிய தகவல்கள்
நாளை
பதவி ஏற்கவுள்ள
நரேந்திர மோடியின் மந்திரிசபையில் இடம்
பெறப்போகிறவர்கள் யார், யார் என்பது குறித்து
புதிய தகவல்கள்
வெளியாகி உள்ளன.
யார், யாருக்கு இடம்?
மோடியுடன்
நாளை பதவி
ஏற்க உள்ள
தலைவர்களும், அவர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற
இலாகாக்களும் வருமாறு:–
ராஜ்நாத்
சிங்– உள்துறை
அருண்
ஜெட்லி– வெளியுறவு
சுஷ்மா
சுவராஜ் – ராணுவம்
வெங்கையா
நாயுடு –ரெயில்வே
ரவிசங்கர்
பிரசாத் – சட்டம், நீதி
நிதின்
கட்காரி– நகர்ப்புற வளர்ச்சி
சுமித்ரா
மகாஜன் – பாராளுமன்ற விவகாரம்
சபாநாயகர் பதவி
பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி சபாநாயகர் பதவியை ஏற்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. இப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைப்பாளராக இருப்பார் என்றும், மோடிக்கு தனது வாரணாசி தொகுதியை விட்டுக்கொடுத்த முரளி மனோகர் ஜோஷி சபாநாயகர் பதவியை ஏற்பார் எனவும் தகவல்கள் கூறுகின்றனஎன இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.