உரிமையாளரின் முதுகில்
சவாரி செய்யும் ஆடு
எத்தியோப்பிய
தலைநகர்
அடிஸ் அபாபாவில்
மக்கள் நடமாட்ட
அதிகமுள்ள ஒரு
சாலையில் திடீரென்று
கைக்கிளில் வெள்ளாட்டுடன் வந்த மனிதரால் பெரும்
பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்புக்கு அந்த ஆடு சைக்கிள் ஓட்டுபவரின்
முதுகில் குழந்தை
போன்று கட்டிப்பிடித்து
கொண்டிருந்தது தான் காரணம்.
இக்காட்சி
வீடியோவில் எடுக்கப்பட்டு யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்டது. இதனை இதுவரை சுமார்
140000 மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இக்காட்சியை வீடியோவில்
பார்த்த சிலர்
ஆட்டின் காலை
கட்டி முதுகில்
தொங்கவிட்டு கொண்டு சென்றிருக்க வேண்டும் எனக் கருத்து
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.