பதவியேற்பில் சார்க் நாட்டுத் தலைவர்கள்
இருப்பது சிறப்பு:
இந்தியா செல்லும்
இலங்கை ஜனாதிபதிக்கு
மோடி வரவேற்பு
இந்திய மீனவர்களை விடுவித்த இலங்கை மற்றும்
பாகிஸ்தான் அரசுகளின் முடிவுக்கு மோடி வரவேற்பு.
இந்தியா
செல்லும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்
ஆகியோர்களுக்கு நரேந்திர மோடி தனது வரவேற்பை தெரிவித்துள்ளார். பதவியேற்பின் போது சார்க்
நாட்டுத் தலைவர்கள் உடன் இருப்பது மிகவும் சிறப்புக்குரியது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
தமது பதவியேற்பு விழா குறித்து தனது டிவிட்டர் வலைதளத்தில் மோடி குறிப்பிடடுள்ளார்.
இந்திய மீனவரை விடுவித்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அரசுகளின் முடிவுக்கு மோடி தனது
வரவேற்பை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.