மோடியின் அழைப்பை ஏற்று டில்லி சென்றடைந்தார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனி விமானம் மூலம் டில்லி சென்றடைந்தார்.  ஜனாதிபதியுடன் உடன் வெளிநாட்டு  அமைச்சர் ஜி.எல்.  பீரிஸும்  சென்றிருக்கிறார். மோடியின் அழைப்பை ஏற்று பதவி ஏற்பு விழாவில் மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்கிறார்.
இலங்கையில் இருந்து சென்றுள்ள குழுவுவில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலையில் குழு ஒன்றும் சென்றுள்ளது. அதன்படி வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவு அமைச்சின் செயலாளர் சேனுக்கா செனவிரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், யாழ்ப்பாண மாநகர முதல்வர் யோகேஸ்வரி ஆகியோர் அடங்கியுள்ளனர். என அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top