ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை
சந்தித்துப் பேசினார் நரேந்திர மோடி
டில்லியில்
ஹைதராபாத் பவனில்
சார்க் - தெற்காசியக்
கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் தங்கியுள்ளனர். அவர்களை
பிரதமர் நரேந்திர
மோடி தனித்தனியாக
சந்தித்துப் பேசினார்.
அதன்
ஒரு பகுதியாக,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் மோடி சந்தித்துப்
பேசினார்.
புது
டில்லியில் நேற்று நடைபெற்ற நரேந்திர மோடியின்
பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியா சென்றுள்ளார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர் இன்று நாடு திரும்புவார் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.