இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக
இருந்தது
பாகிஸ்தான் பிரதமர்
நவாப் ஷெரிப் பேட்டி
இந்திய
பிரதமர் மோடியுடனான
சந்திப்பு ஆக்கபூர்வமாக
இருந்தது என்று
பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ்
ஷெரிப் புதுடில்லியில்
பேட்டி அளித்தார்
அப்போது அவர்
கூறியிருப்பதாவது;
பாகிஸ்தானுக்கு
வரும்படி விடுத்த
அழைப்பை பிரதமர்
மோடி ஏற்றுகொண்டுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான்
இடையே நிலவும்
அவநம்பிக்கையை போக்குவது அவசியம். இருநாடுகளுடனான பிரச்சனை
குறித்து பேச்சு
நடத்த பாகிஸ்தான்
தயாராக உள்ளது.
பொதுசெயல் திட்டம்
வகுத்து பிரச்சனைகளை
இரு நாடுகளும்
தீர்க்கலாம் என்று நவாப் ஷெரிப் தெரிவித்துள்ளார்.இந்தியா பாகிஸ்தான்
வெளியுறுவுத்துறை செயலாளர்கள் கூட்டம் விரைவில் நடைபெறும்.
என்றும் பாகிஸ்தான்
பிரதமர் நவாப்
ஷெரிப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.