நாடாளுமன்றம் 21ஆம் திகதி வரை ஒத்திவைப்பு



 விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் எற்பட்ட குழப்பநிலை காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகளை சபாநாயகர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பிற்போடுவதாக அறிவித்தார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top