அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின்
செய்தியாளர் மகாநாடு
செய்தியாளர் மகாநாடு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செய்தியாளர் மகாநாடு 25.07.2015
இன்று சாய்ந்தமருதில்
கட்சியின் தேசிய தலைவர் றிசாட் பதியுத்தீன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதி
அமைச்சர் எம்.எஸ். அமீர் அலி, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காகிரஸின் தேசிய
அமைப்பாளர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் கட்சியின் சார்பாக அம்பாறை மாவட்டத்தில்
போட்டியிடும் வேட்பாளர்களும் கட்சியின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.