ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள்
ஜனாதிபதியிடமிருந்து
நியமனக் கடிதங்களைப் பெற்றனர்
ஸ்ரீ
லங்கா சுதந்திரக்
கட்சியின் நான்கு
புதிய தொகுதி
அமைப்பாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களிடம்
இருந்து நியமனக்
கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
முல்கிரிகல
தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்
பிரதம அமைப்பாளராக
திருமதி நிருபமா
ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம்
தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்
பிரதம அமைப்பாளராக
திரு.விக்டர்
அந்தோனி பெரேரா
நியமிக்கப்பட்டுள்ளார்.
களனி
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்
பிரதம அமைப்பாளராக
திரு.திலக்
வராகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
புளத்
சிங்கள தொகுதியின்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
பிரதம அமைப்பாளராக
நியமிக்கப்பட்ட திரு.ஆர்.பி.துரித்த
குலரத்ண ஜனாதிபதி
அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
வட
மத்திய மாகாண
சபை உறுப்பினரான
திரு.எம்.ஹேரத் பண்டா
ஹொரவப்பொத்தான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்
இணை அமைப்பாளராகவூம்
திரு.
ரொஹான் ஜயக்கொடி
கெக்கிராவ ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சியின் இணை அமைப்பாளராகவூம்
நியமனம் பெற்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.