இலங்கை , பாகிஸ்தான் போட்டியின் போது குழப்பநிலை

மாளிகாவத்தையில் உள்ள மஸ்ஜிதுல் சலாம் மீது இனம்தெரியாதோர் தாக்குதல்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றுவரும் 3 ஆவது ஒருநாள் போட்டியின் போது குழப்பநிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிக்கெட் போட்டியின் இடைநடுவே ரசிகர்களுக்கிடையே மோதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.
மேலும் மைதானத்தை நோக்கி கல் எறியப்பட்ட தாகவும் தெரியவருகின்றது. பின்னர் வீரர்கள் பாதுகாப்பாக களத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

சற்றுமுன்னர் மாளிகாவத்தையில் உள்ள மஸ்ஜிதுல் சலாம் மீது இனம்தெரியாதோர் தாக்குதல்; கண்ணாடிகள் சேதம், தற்போது அங்கு பதற்ற நிலை. ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


















0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top