நாமல் சிறைச்சாலையில் என்ன செய்கிறார்
அவரின் அம்மா ஷிரந்தி ராஜபக்ஸ கண்ணீர்

வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, சிறைச்சாலையில் என்ன  செய்கிறார் என்று கேட்டு நாமல் ராஜபக்ஸவின் அம்மா கண்ணீர் சிந்தினார் என அவரை பார்த்துவிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
அங்குள்ள சிறை கைதிகளுக்கு அவர், யோகாசனம் கற்றுக்கொடுக்கின்றார் என்றும் டலஸ் எம்.பி தெரிவித்துள்ளார். அதேபோல, அவர் சிறைச்சாலையில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, நாமல் ராஜபகஸவை தன்னுடைய தாய், ஷிரந்தி ராஜபகஸ, சகோதாரர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர். நாமலை பார்த்த தாய், கண்ணீர்விட்டு அழுதுவிட்டார் என்று, அவருடன் சென்று திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.   -







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top