10 வருடங்களுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும்
குடிசன மதிப்பீடு 2021ம் ஆண்டு மேற்கொள்வதற்கு திட்டம்
10 வருடங்களுக்கு
ஒருமுறை முன்னெடுக்கப்படும்
குடிசன மதிப்பீடானது
10 வருடங்களின் பின்னர் 2021ம் ஆண்டு மேற்கொள்வதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான அடிப்படை
திட்டத்தினை தயாரிக்கும் பணிகள் கிராமிய மட்டத்தில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனை 2020ம்
ஆண்டு ஏப்ரல்
மாதம் மேற்கொள்வதற்கு
தேவையான நிதியுதவிகளை
திரட்டடிக் கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள்
மற்றும் பொருளாதார
விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில்
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment