ஏறாவூர் கடலில் இராட்சத சுறா



ஏறாவூர் சவுக்கடி கடலிலிருந்து இன்று  காலை சுமார் 2400 கிலோகிராம் நிறையுடைய இராட்சத சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.   இந்த இராட்சத சுறா மீன் ஏறாவூரைச் சேர்ந்த என்.எம்.எம்.ஸபீக் என்பவரின் வலையிலேயே   சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MAKKAL VIRUPPAM

MAKKAL VIRUPPAM

MAKKAL VIRUPPAM

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top