இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி
பிரதமர் மோடிக்கு
ஜெயலலிதா கடிதம்
தமிழக
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர்
ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 43 மீனவர்கள்
மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டனர். தமிழக மீனவர்களை
இலங்கைப்படை சிறைப்பிடிப்பது தொடர் கதையாகி உள்ளது என்றும் இலங்கையின் நடவடிக்கை தமிழக
மீனவர் சமுதாயத்தை வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்றும் கடித்தத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சிறைபிடிக்கப்பட்டுள்ள 43 மீனவர், படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை எனவும்,
பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவும் ஜெயலலிதா கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.