கச்சத்தீவில்
மீன்பிடிக்க இந்தியர்களுக்கு உரிமையில்லை
இந்திய
மத்திய அரசு தெரிவிப்பு
கச்சத்தீவில்
மீன்பிடிக்க இந்தியர்களுக்கு உரிமையில்லை
என இந்திய மத்திய
அரசு தெரிவித்துள்ளது.
மீனவர் பாதுகாப்புப்
பேரவை தொடர்ந்த
வழக்கில் இந்திய மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில்
இவ்வாறு கூறியுள்ளது.
1974-1976 ஆம்
ஆண்டு இந்திய-
இலங்கை ஒப்பந்தப்படி
கச்சத்தீவில் வலைகளை உலர்த்த, மீனவர்கள் ஓய்வெடுக்க
உரிமை உள்ளது
என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.