கடற்படையின் புதிய தளபதியாக ஜயந்த பெரேரா பதவியேற்பு
இலங்கை
கடற்படையின் 19 ஆவது தளபதியாக ரியர் எட்மிரல்
ஜயந்த பெரேரா
இன்று காலை 9.30 மணியளவில்
கொழும்பு கடற்படைத்
தலைமையகத்தில் பதவியேற்றார். முப்படைகளின் தளபதியான
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்க்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 63 வயதான
இவர் 1978 ஆம்
ஆண்டு ஆகஸ்ட்
மாதம் 23 ஆம்
தி்கதி கடற்படையில்
இணைந்து இந்தியாவின்
கொச்சி நகரில்
உள்ள இராணுவக்
கல்லூரியில் ஆயுதப் பயிற்சி பெற்றதுடன் இந்தியா
மற்றும் பாகிஸ்தான்
பாதுகாப்புக் கல்லூரிகளில் பட்டம் பெற்றுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.